"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஓவ்வொருமனிதனும் தன்னை
வருத்தி தனக்கான பாதையை
உருவக்கி வலிகளை கடந்தே
நடக்கின்றான்
சும்மா இருப்பவனே
தன்னை மறந்து வீண்கதைகள் பேசி
தன்பிறப்பின் அடையாளத்தை
மறந்தே தன்காலத்தை இழக்கின்றான்!!!
Post a Comment
No comments:
Post a Comment