Wednesday 16 August 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 ஓவ்வொருமனிதனும் தன்னை

வருத்தி தனக்கான பாதையை

உருவக்கி வலிகளை கடந்தே

நடக்கின்றான்

  சும்மா இருப்பவனே

 தன்னை மறந்து வீண்கதைகள் பேசி

தன்பிறப்பின் அடையாளத்தை

மறந்தே தன்காலத்தை இழக்கின்றான்!!!




No comments: