Thursday 3 August 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 வாழ்க்கை இருப்பதைப்பறிந்திட 

இல்லாத கற்பனைகள் 

வாய்திறக்கின்றது!

இல்லாகற்பனைகள் பேசிட

அழகான நாட்கள் பறிக்கபடுகின்றது

அழகான தாட்கள் பறிபோனபின்னும்

ஏன் எதற்க்கு என்றகேள்விகள்

மௌனமாகும் போதே நம்மை நாம்

தொலைத்தே  ஏக்கங்கத்தோடு

தேடுகின்றோம்

காலம் இருப்பதை  பறித்தே 

விரும்பமில்லாத்தை கொடுப்பதை

அறிந்தாலே  போதும்  நாம் விரும்பியது

கற்பனையென !

 இந்தகற்பனையுலகத்தை விட்டாலே

 இருக்கும் வாழ்க்கையாவது

நின்மதியாகும்!!!அர்த்தமில்லா உறவு

அர்த்தமில்லா வாழ்க்கை எப்பவும்

சந்தோஷத்தை நிலைத்திட செய்யாது!!!

நிலைத்திடா உயிருக்குள் நிலையில்லா

கற்பனைகாயங்களை தள்ளியே 

பார்த்தாலே மரணத்திலாவது

ஆத்தமாவிற்குள் ஓரு அழகான

பூ பூக்கும்!!!


No comments: