Saturday 9 May 2015

செந்தமானவள்.......

உன் நினைவுகளில்
இதயம் தவிக்க!
உறக்கங்களில்நெஞ்சம்
தவிக்க!
அள்ளிய வைத்த மடி
நீயின்றித்தவிக்க!
  தாலாடிய பாடல்
ஊமையாய் தவிக்க!
சங்கமித்த கனவற்று
வாழ்வு தவிக்க!
கவிதைகள் கருவிற்று
கண்ணீராய் தவிக்க!
எண்ணிரண்டு ஆண்டுகள்
இருபவள்  நினைவுகளில்
சொந்தமில்லா சொந்தமொன்றை
தந்தவிட்டு சென்றவளே!
வாழ்வும் வீழ்வும் நீயே  தானடி!

No comments: