Tuesday 19 May 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

புரியாத புதிருக்குள்
தெரியாத உறவாய்
அறியாத் தவிப்பின்
வேடிக்கை வேதனைகள்
சொல்லாக் கதையில்
சேராக் கருவாய் தேடுது
ஒரு கதையைச் சொல்லிவிட.........

No comments: