இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Tuesday 19 May 2015
குட்டிக்குட்டிச் சாரல்......,
புரியாத புதிருக்குள்
தெரியாத உறவாய்
அறியாத் தவிப்பின்
வேடிக்கை வேதனைகள்
சொல்லாக் கதையில்
சேராக் கருவாய் தேடுது
ஒரு கதையைச் சொல்லிவிட.........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment