Friday 22 May 2015

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


ஏந்திக்கொள்க இன்பதைால்
தாங்கிகொள்க !
காத்துக்கொள்க கருணையால்
அணைத்துக்கொள்க
பார்த்துகொள்க பாிதாபத்தால்
சோத்துக்கொள்க
நேசம்கொள்க நேர்மையால்
 நெருங்கிக்கொள்க
பாசம்கொள்க பாவத்தின்
கண்கள்கொள்க
உண்மைகொள்க உயர்ரெண்ணத்தால்
தாங்கிகொள்க!!

No comments: