Friday 15 May 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் மரணத்தை உனக்காய்
யாசிக்கின்றேன்! என் இயத்தை
பரிசளிக்க! நீ  தொலைத்த நேசத்தை
என் இதயம் தரும் என்பதால்!

No comments: