Monday 11 May 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

சில்லறையை அள்ளியதால்
சிறைசாலை கைதியானன்
ஆசைக்குத் தண்டனையாக!
கட்டுக்களை அள்ளியதால்
கோடைக்குத் தலைவரானர்
பேராசைக்குத் தண்டனையாக!!
நீதியே குடைபிடிக்குது பணம்
 என்பதால்!!!

No comments: