இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Monday 11 May 2015
குட்டிக்குட்டிச் சாரல்......,
சில்லறையை அள்ளியதால்
சிறைசாலை கைதியானன்
ஆசைக்குத் தண்டனையாக!
கட்டுக்களை அள்ளியதால்
கோடைக்குத் தலைவரானர்
பேராசைக்குத் தண்டனையாக!!
நீதியே குடைபிடிக்குது பணம்
என்பதால்!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment