Saturday 23 May 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

மனிதன் தன் அறிவிற்கு
எதிரானதால் தனக்கு தான்
எதிரியானான்!!தனக்கு தான்
எதிரியானதால் அழிவிடம்
பலதைக்கற்றுகொண்டு
 பழிதீர்கின்றான் தன்னை தானே  பலவாரு!

No comments: