Sunday 24 May 2015

நட்பின் சாரல்.............,

என்னை வரவேற்ற
என் உறவிற்கு நன்றி
என்னை வரவேற்க்த் தவறிய
உறவிற்கும் நன்றி
பண்பாடு இங்கே
வாழ்வதற்கு நன்றி
என்கவியைச்சுட்டு
வரிகளை மாற்றி
சின்னதாய் கடித்த
நண்பனுக்கும் நன்றி
எச்சரிக்கை தந்த
நண்பனுக்கும் நன்றி
கவிக்கு கவிதந்த
நண்பனுக்கும் நன்றி
பெண்னிற்குபெண்
எதிரிஇல்லை என்று
சொன்ன தோழிகளுக்கும் நன்றி
என்னைப்பற்றிக்கேட்ட
நண்பிக்கும் நன்றி
கறுப்பு எனக்கு
ரெம்பப்பிடிக்கு நண்பி
வரமுதல் தந்த அன்பிற்கும்
நன்றி!!

No comments: