Saturday 2 May 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

நேசமற்றவரை நேசித்து
நேசமின்றி
ஏக்கம் சுமப்பதைவிட
தன்னையே நேசிக்கற்றுக்கொண்டால்
கண்ணாடியாவது உறவாகும்!

No comments: