Saturday 9 May 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

நாற்சுவருக்குள் சமூதாயத்தை
சாக்கடையாக்கிவிட்டு
முற்ச்சந்தியில் உமிழும்
உணர்சிகளின் நாற்றதால்
சாக்கடையையோடுவது யார்தவறு
உன் தவறா?  என் தவறா
நம் தவறா?நீ  நிந்திப்பாயா? இல்லை சிந்திப்பாயா?

No comments: