Saturday 16 May 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் கனவுகள் பொய்யில்லை
உன் நினைவுகளில் எழுதா என்
யென்மங்களே பொய்!
அந்த யென்மங்களை எனக்குள்
தந்த இறைவனும்பொய்!
அந்த பொய்களை நம்பி இழந்த
என் வாழ்கையும்  பொய்யே!!


No comments: