இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Saturday 16 May 2015
குட்டிக்குட்டிச் சாரல்......,
என் கனவுகள் பொய்யில்லை
உன் நினைவுகளில் எழுதா என்
யென்மங்களே பொய்!
அந்த யென்மங்களை எனக்குள்
தந்த இறைவனும்பொய்!
அந்த பொய்களை நம்பி இழந்த
என் வாழ்கையும் பொய்யே!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment