Monday 11 May 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

தன்னைச்சுமந்ததால் பெண்
தெய்வமானாள்! தன்
பிள்ளையை சுமந்தால் பெண்
தாசியானாள் நீதிககளில்
இருபக்கம் ஒருவுருவம் சமனற்ற முள்ளாய்!!

No comments: