Tuesday 19 May 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

வதைபட்டு வதைபட்டு
வாடிய மலர்
செடி நின்று உதிர்ந்து
மிதிபட்டு மிதிபட்டு
கருகிட!! மழைத்துளி
இதழ் நனைந்து
மலர செய்திட்டது
சில நொடிகள்

No comments: