Friday 15 May 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன் இன்பங்களில் நானில்லை
என் துன்பங்களில் நீயிலை
எதைத்தான் எனக்காய்  தரபோகின்றாய்
இன்றைய கண்ணீரையா !நாளைய
மரணத்தின் பின் தேடலையா?

No comments: