Sunday 24 May 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் உயிரை விட
உன்னை
அதிகம் நேசித்தேன்!
ஆதலால் தான்!
நீ வாழ என்னையே
அழித்தேன்!
உனக்கே தெரியாமல்

No comments: