Friday 14 February 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

இனியது வாழ்வு
கனியது காலம்


சுவையது நேரம்
சுவைத்திட யுத்திகள்
தெரியாது முற்களை
பற்றிக்கொண்டு
வெட்டிவிடுகின்றாய்
பலவாறு !!

No comments: