Wednesday 26 February 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

தனக்காக வாழும் மனிதன்



தன்னையே புரியபோது
மற்றவரை புரிந்தாய் சொல்லி
தன்னையே ஏமாற்றுவது
புரிந்தும்!!
என்னைப் புரியவில்லையே
என நீ அழுது உன் கண்ணீரை
வீணாக்கவோ!!!

No comments: