Saturday 8 February 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

வார்தையெடுத்து
வார்தை தொலைத்து
வாய்யாடிய வாயாடி
உன்பார்வையின்றி
உன் பாதையோரம்
ஓர் வார்தையுமின்றி
ஊமையானள்...... 

No comments: