இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Wednesday 26 February 2014
குட்டிக்குட்டிச் சாரல்......,
நீ நான்
ஒன்றென்றபோது
மனசு ஏங்கியது தனிமையால்!!
நீ நான்
தனியென்றதும் இதயம்
துடித்தது வேதனையால்
நீ நானின்றி
மற்றவரைநேசிக்க
உணர்வுகள் துடித்ததுவலியால் !!
இன்று எல்லாவலிகளும்
என்னைக்கொன்றபின்னர்
வாழுகின்றேன் வலியின்றி!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment