Wednesday, 26 February 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

நீ நான்
ஒன்றென்றபோது
மனசு ஏங்கியது தனிமையால்!!
நீ நான்
 தனியென்றதும்  இதயம்
துடித்தது வேதனையால்
நீ  நானின்றி
மற்றவரைநேசிக்க
உணர்வுகள்  துடித்ததுவலியால் !!
இன்று எல்லாவலிகளும்
என்னைக்கொன்றபின்னர்
வாழுகின்றேன் வலியின்றி!!!

No comments: