Wednesday 12 February 2014

குட்டிக்குட்டிச்சாரல்...



 இதயநிறைந்த வலிகள்
இயன்றும் முடியவில்லை
வெளிவர!
தனித்திட்டு வாடியே நின்றவள்
தன்சோகம்  மறந்து
 உன் சோகம் கண்டநிமிடம்துடித்தால்
உனக்காய் !1ஆதரவற்று நின்றவள்
 நேசிக்கா உன்னையும் நேசித்ததாள்
காதலால்!!

No comments: