இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Wednesday 12 February 2014
குட்டிக்குட்டிச்சாரல்...
இதயநிறைந்த வலிகள்
இயன்றும் முடியவில்லை
வெளிவர!
தனித்திட்டு வாடியே நின்றவள்
தன்சோகம் மறந்து
உன் சோகம் கண்டநிமிடம்துடித்தால்
உனக்காய் !1ஆதரவற்று நின்றவள்
நேசிக்கா உன்னையும் நேசித்ததாள்
காதலால்!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment