மரணத்தின் வாசலில்
சிக்யஉயிரதனை
மதியின்வாசல் மெல்ல
மீட்டிட்டதால் !!
விதியின்வாசல் செல்லச்சிரிப்போடு
கண்ணீர்த்துளியை மேகமாக்கி
உறங்கிகொண்டது நாளைய
அறுவடைக்காய்!!
இன்றுதப்பித்துக்கொண்ட
உடலில் அறுக்கொள்ள
முடியா ஓர் உயிரின் அரவணைப்பு
ஆனாதையின்றி சிரிக்கின்றது
பிரிக்கமுடியா உறவானதால்!!
No comments:
Post a Comment