Thursday 6 February 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

மரணத்தின் வாசலில்
சிக்யஉயிரதனை
மதியின்வாசல் மெல்ல
மீட்டிட்டதால் !!

விதியின்வாசல் செல்லச்சிரிப்போடு
கண்ணீர்த்துளியை மேகமாக்கி
உறங்கிகொண்டது நாளைய
அறுவடைக்காய்!!

இன்றுதப்பித்துக்கொண்ட
உடலில் அறுக்கொள்ள
முடியா ஓர் உயிரின் அரவணைப்பு
ஆனாதையின்றி சிரிக்கின்றது
பிரிக்கமுடியா உறவானதால்!!

No comments: