இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Thursday 6 February 2014
குட்டிக்குட்டிச் சாரல்......,
உதிரிந்திட்ட மரத்தின்
கிளையில் நிழலின்றி
கூடுகட்டிய கிளியதனின்
முட்டாள் காத்திருப்பு
கனியின்றி காயின்றி
உணவின்றி உடல்மெலிந்து
இறந்தபின் நால்வர் சருகெடு்த்து
பெருமைபேசி உடலெரித்த போது
புரிந்தது !!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment