Thursday 6 February 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

உதிரிந்திட்ட மரத்தின்
கிளையில் நிழலின்றி
கூடுகட்டிய கிளியதனின்
முட்டாள் காத்திருப்பு
கனியின்றி காயின்றி
உணவின்றி உடல்மெலிந்து
இறந்தபின்  நால்வர் சருகெடு்த்து
பெருமைபேசி உடலெரித்த போது
புரிந்தது !!

No comments: