Friday 14 February 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் இதயறைகளில்
மோதியோடுவது உதிரங்கள்
மட்டுமல்ல
 உன் நினைவுகளும்
தானடா !!
எப்படி நான் இப்படி
என எண்ணி எண்ணி
பைத்தியமானதற்கு
நோயும் நீயே!!மருந்தும் நீயே


No comments: