இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Wednesday 26 February 2014
குட்டிக்குட்டிச் சாரல்......,
பெண்ணவள் எழுத்தாணியை
பிடிதெழுதியதால் அதுகூட
விபச்சாரியானது !!
அறிவுள்ளவுலகில் அவள்
சொல்வதெல்லாம் அறியாமையல்
கற்றவையோ என பட்டம்கொடுத்து
சொல்லொடுது எறிகின்றனர்
அவள்மேல்!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment