Wednesday 26 February 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

 பெண்ணவள் எழுத்தாணியை
பிடிதெழுதியதால் அதுகூட
விபச்சாரியானது  !!
அறிவுள்ளவுலகில் அவள்
சொல்வதெல்லாம் அறியாமையல்
கற்றவையோ என பட்டம்கொடுத்து
சொல்லொடுது  எறிகின்றனர்
அவள்மேல்!!



No comments: