Thursday 13 February 2014

குட்டிக்குட்டிச்சாரல்.....





உன்தேய்பிறைகாலத்து
மதியாய் உன்
வளர்பிறை காலத்து
ஒளியாய் உனக்குள்ளே
நான் இருந்திடவே ஆசை
எனக்கன ஆசையாய்
உன் அன்பையே யாசிக்கின்றேன்

No comments: