இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Thursday 6 February 2014
குட்டிக்குட்டிச் சாரல்......,
என்னைச் சேர தவமிருக்கும்
என்னவன் உயிர்துளி
என்உயிரில் கலந்திட்டு
எனக்குள்துடித்திட
காத்திருக்கு !!மண்ணில் சேரா
மழைத்துளியாய்!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment