Thursday 6 February 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,


என்னைச் சேர தவமிருக்கும்
என்னவன் உயிர்துளி
என்உயிரில் கலந்திட்டு
எனக்குள்துடித்திட
காத்திருக்கு !!மண்ணில் சேரா
மழைத்துளியாய்!!

No comments: