ஏணிப்படிகளில் நடந்திட
ஆசையில்லை
புகழைத்தேடி
ஓடிடவும் ஆசையில்லை
இதற்காக !!
உன்னைத் தேடவுமில்லை
நான் தேடியவுலகிற்குள்
இவைகள் இல்லாநந்தவனமே
தேப்பாய் நிற்க!
உன்னையன்றி யாருமில்ல
வனத்தில் என்னையன்றி
தனிமையான என் இதயமும்
அது தேடிய வாழ்கையுமே
உனக்காய் காத்திருக்கின்றது!!
No comments:
Post a Comment