Thursday, 13 February 2014

குட்டிக்குட்டிச்சாரல்....





ஏணிப்படிகளில் நடந்திட
ஆசையில்லை
புகழைத்தேடி
ஓடிடவும் ஆசையில்லை
இதற்காக !!
உன்னைத் தேடவுமில்லை
நான் தேடியவுலகிற்குள்
இவைகள் இல்லாநந்தவனமே
தேப்பாய் நிற்க!
உன்னையன்றி யாருமில்ல
வனத்தில் என்னையன்றி
 தனிமையான என் இதயமும்
அது தேடிய வாழ்கையுமே
உனக்காய் காத்திருக்கின்றது!!


No comments: