Saturday 15 February 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்   கண்ணில் நின்று
விழுந்த கண்ணீர் துளிகள்
எனக்குள்  விழுந்த நிமிடம்
ஒர் காதல் முத்தாய்மின்னக்கண்டேன்
உன் சோகம் மற்றவரை
கலங்கசெய்த நிமிடம் எனக்குள்
ஓர் காதல் கவிதையானது!!

No comments: