Friday 28 February 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

நல்ல ஆண்மை
உலகில் அரிதென்ற காவியம்
ஐந்து பெண்மையை
தவமிருக்க செய்தது
ஓர் ஆணிற்காய்!!
நல்லபெண்மை பல உண்டென்ற
காவியம்!!  ஒர் ஆணிற்கு
 பல பெண்ணையை தவமாய் கொடுத்தது
நியதியின் நியதிகளின்
நியதிதான் என்ன?

No comments: