Wednesday, 19 February 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

பரிதாவமாச்சு பாவமாய்போச்சு
ஊருக்குள் திண்டாடமாச்சு
வாழ்கை!!
எதனாலையா  வந்தது இங்கே
குழப்பம்
காதல் போல் இதுக்கும்
பைத்தியமான மனசு !உள்ளுக்கள்
அறியாமை அறிவால்
அறிவற்று அடுக்கு பதவியைக்காக
பல கதைகள்!
ஐயையோ!! வேண்டாமே என்றவள்
அறிவேடுபோன்றாள் தனியே!!1

No comments: