Wednesday 12 February 2014

குட்டிக்குட்டிச்சாரல்.....

தீப்பிளம்பின் தீச்சுவாலை
வரைந்த தீயெவியம்
சாபங்களை வரமாய்பெற்று
உயிர்பெற்றுபாவங்களில்
உருப்பெற்றுஅக்கினி
பார்வையில்ஒளிபெற்று
 உண்டானது தியாகதீபமாய்!!


No comments: