ஒடியடிவிளையாடியகால்
நின்று நிதானமாய் சிந்தித்து
திரும்பி ஓடும் வாழ்க்கைகாலத்தில்
முழுமை போராட்டம் தனக்கான
உழைப்பின் தொடக்கம்
அவரவர் தொடக்கம் !!
இருந்தும்
விவசாயின் உழைப்பிற்கு உயிரின்
தொடக்கமும் முடிவும் முடிவில்லா
போராட்டம் !!
ஏழ்மையின் கண்ணீருக்குள்
சுகந்திரம் தேடும் முதலைகளிடம்
விழுந்து போராடுகிறது தொழிலார்த்தினம்!!
No comments:
Post a Comment