Wednesday, 29 April 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 அதிகாலை வேளை 

அவசரஅவசரமாய் 

 வேலையை  நோக்கி 

ஓடியவேளை  

சின்னதாய்  ஒருதூறல் 

மெல்லமெல்ல சரலாகி 

என்னை  தீண்ட 

 அதைக்கண்டுகொள்ள 

நேரமில்லா  என்வேகத்தை 

சடடென  தடுத்தது  தென்றல் 

சடென  கோவமாய்  மரத்தின் கீழ் 

நின்ற  என்மேல் 

 கொஞ்சமும்  யோசிக்காமல் 

மரத்தின்  பூக்களை  என்மிது 

கொட்டியது!  நின்று ரசிக்க 

நேரமில்லாமல்  குடையை  விரித்தபடி 

வேகமா  நடந்தேன் !! 


No comments: