Wednesday, 20 May 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்........................,

 சந்திக்கு சந்தி  ஒரு காவல்! 

தெய்வமனது தமிழக்கு ! 

  இருந்தும் 

இல்லம் காக்க குலசாமி 

குடும்பத்தலைவன்!!  ஆனாலும் 

சிலநேரம் கல்லாய் நிற்பதேன் 

பெண்மைக்கு !!காட்டுக்குள் 

வாழ்ந்தயினம்  வீரத்தை  கடவுள் 

ஆக்கியும் வீரம்தேடும்  பெண்மைக்கு 

மானம் காக்க கையெங்கே?

வெட்டுண்டுகிடக்கின்றதோ  !இருந்தும் 

வெட்டுண்ட  கையும்   

மானம் சிதைத்திட  கட்டுண்டு வரும் !

பெண்மையென்றால் !     

No comments: