Monday, 18 May 2026

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

மரணங்கள்  மன்னிக்கா 

மண்ணில்  மரணித்த  உயிரும் 

மன்னிக்கா அடையாளமே 

நாம்!!விடுதலை மூச்சுக்குள் 

கண்ணீர் !

விதைக்கப்படடதோ  அறுவடையற்று 

அகதியாய்! கிடக்கின்றது 

விரும்பியும்  விருப்பாமலும் நாம் 

பிளவுபட்டே விதிசெகின்றோம் 

கொடுத்தவர்  தெருவில் 

எடுத்தவர் மாளிகையையில் 

இறைவனிடத்தில் மன்னிப்பு 

 கடிதங்கள் மூட்டை மூட்டையை !!

No comments: