"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
தாய்மைக்கு தாயான
குழந்தையே !
உன்னோடு இணைந்த
என்னோடு பூக்கும்
பூபாளம் யாருக்கும்
கிடைத்திடாப்பொழுதுகள் !
Post a Comment
No comments:
Post a Comment