"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
சிந்தி சிதறி
விழுந்த கற்பனைக்குள்
தத்தளிக்கின்றது காதல்
எடுத்துவிளையாடும்
மனிதன் இதயம் புரியாமல் !!
Post a Comment
No comments:
Post a Comment