Friday, 29 May 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 தினம் தினம்  தேடி


 

தினமதனை கொண்டாட 

செதுக்கிய  தினத்திலும் 

செருக்காய்  கதைபேசும் 

மனிதனுக்குள்  தினமதனை 

கையில்  எடுத்து

இருப்பவனிடம்  கொடுயென 

இருப்பவனுக்கு  கற்றுக்கொடுக்கும் 

பண்பு !இல்லாத இதயத்தின்  

இருள் நாள் ஒளிவிளக்கின் 

ஒரு  திரிதொடக்கமானது !

இன்று  பசியின்  தேடலுக்கு 

தற்காலா  சந்தோசமானது !

வறுமையின்  வயிறும் பசிக்கும் 

என்ற  தினத்தின்  தேடலின் 

தொடக்கத்தின்  முதல் மனிதப்பிறப்பு 

உயிர்பெறுகின்றது  !  

No comments: