Tuesday, 19 May 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 எல்லைக்கு!ஒரு சாமி !



நீ இருந்துமேன்  சாமி ?

தெருவிற்கு தெரு போராட்டம்!! 

வெள்ளந்தி மனிதரெல்லாம் 

வேட்டையாடும் மனிதனுக்கு 

உயர்ந்து நிற்க்க

 நீதியும் உன்னிடத்தில் 

 உண்டா சாமி  !!

கருவிற்கும் கருவறுக்கும் 

கயவருக்கும்  கருணைக்கு 

நீயேன் சாமி!!  பொய்யோ 

மெய்யோ  கற்பனையோ! 

எழுத்து  வாசாமி நீதியின் 

 காவலாய் !

விழுந்தே  கிடைக்கும் 

மனிதனுக்கும்

பிறந்தும் வாழப் போராடும் 

பெண்மைக்கும் 

துணை யார்  சாமி !!   

 


 

No comments: