இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Thursday, 7 May 2026
கனவின் புன்னகைக்குள் ஓர் சாரல்..........
விதியோடு !
விளையாடியபடி
தனியாக போனவள்
கண்ணுக்குள் !
விழுந்தெழும்
கனவுகளுக்குள்
விழுந்தவள் இதயம் சந்தோஷத்தால்
எழுந்திடவில்லை !!இப்போதுதான்
அவளுக்கும் புரிகின்றது
அவள் இதயம் பூவாக மலர்வதே
அவள் கனவென்று !!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment