Thursday, 7 May 2026

கனவின் புன்னகைக்குள் ஓர் சாரல்..........

விதியோடு !
விளையாடியபடி  
தனியாக  போனவள்
 கண்ணுக்குள் !
விழுந்தெழும் 
 கனவுகளுக்குள்  
விழுந்தவள்   இதயம் சந்தோஷத்தால் 
எழுந்திடவில்லை !!இப்போதுதான் 
அவளுக்கும்  புரிகின்றது 
அவள்  இதயம்  பூவாக மலர்வதே 
அவள் கனவென்று !!

No comments: