Tuesday, 5 May 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 நாம்!

ஏன் அடுத்தவர் 

வாசலில்  கையேந்தி  

அடிபடுகின்றோம்! 

நமக்கான தலமை நம்மிடம் 

இல்லையா?

 இல்லை கைகட்டியே 

நின்று பழகிவிட்டோமா 

நல்லதை  நமக்கா  நமே 

தேடாமல்  குழம்பித்தவிக்கின்றோம் !

மற்றவர்  வாசலில் !

No comments: