Thursday, 28 May 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 என்  தகுதி என்னவென 

அறியவில்லை  நானும் !

அறிவும்  அருமருந்தாகுது 

இருந்தும்  கூட! 

விளைவு  களமாட காசுபணம் 

கையில்  இல்லை 

 பெருமைக்கு நாலுபேரும் 

கூடி பேச குடிலில் இடமுமில்லை  

இருந்தும் 

ஏழைக்கு  ஏமாற்றம் 

கொடுக்க  அன்பேனும் 

சொல்லுண்டு  பூட்டிய வாசலை 

தட்டியே வாயடி போக !

புரிந்தும்  சந்தோசமாய்  ஏமாறுது 

மனசு இதயம்  ஏக்கங்களாய் 

துடிப்பதால் !!

No comments: