Tuesday 28 January 2014

யாருக்கும் வேண்டாம்

வேண்டாமேஓர் துணை
வேதனையும் கண்ணீர்துளியாய்
வேண்டமே ஓர்துணை!!
பாவியாய் பரதேசியாய்
வாழ்வதாய் சொல்லி வாழ்வை
ஏமாற்றி சிறைவைக்க
வேண்டாமே ஓர்துணை!!
பாதியாய் தாலியென்று
பாதைகள் தனைமூடி
போலியாய் நாடகமாடி
பொய்யாய் வருடம் தொலைத்து
மொதுவாய் கலடிக்கொள்ள
வேண்டாமே ஒர்துணை !!
 நின்று நிதானித்து மெல்லயெழுத்தாலும்
பாசவலையெடுத்து
கள்ளமாய் சிக்கவைத்து தன்னை
காத்திட பின்னிடும்முடிச்சிக்குள்
சிக்கிதவிக்கும் பைத்தியங்களாய்வாழ
வேண்டாமே ஒர்துணை!!!!

No comments: