Tuesday 11 March 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

கனவுகள் சிலகாலப் பொம்மையாய்
கண்ணெதிரோ
ஏமாற்றங்கள் சிலகாலப்
பாதையாய்
கண்முன்னே
கற்பனைகள்  சிலகால கைப்பிடியாய்
கண்ணுக்குள்ளே
விரக்த்திகள்   சிலகாலவழித்துணையாய்
கண்ணோடு
எதிர்பார்ப்புகள் சிலகால கைத்தடியாய்
கண்னெளியில்
சோகங்கள் சிலகால ஒவியமாய்
கண்திரைக்குள்!!மாறிமாறி சிறையிட்டது அவளை!!





No comments: