Friday, 9 May 2025

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்............,

 இதுவரை  எனக்கு 

தேவையென்ற  ஒன்று 

தேவையென  தோன்றவில்லை !

தேடிப்பெறாமலேயே  

தேவதையானவள் 

தேடிவந்து  தேடித்தந்த 

நினைவுக்குள்  நின்றதாலோ 

இல்லை அவளாய்  நான் 

இறந்ததாலோ  பூக்களின்  

மெத்தையில் பூவாய்  போனவள் 

பூக்களில்  வண்ணத்தில் 

எண்ணமாய்  வாழ்கின்றாள் எனக்குள்  !


No comments: