"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இதுவரை எனக்கு
தேவையென தோன்றவில்லை !
தேடிப்பெறாமலேயே
தேவதையானவள்
தேடிவந்து தேடித்தந்த
நினைவுக்குள் நின்றதாலோ
இல்லை அவளாய் நான்
இறந்ததாலோ பூக்களின்
மெத்தையில் பூவாய் போனவள்
பூக்களில் வண்ணத்தில்
எண்ணமாய் வாழ்கின்றாள் எனக்குள் !
Post a Comment
No comments:
Post a Comment