"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
விழுந்தால் உடையும்
சிலையை விழுத்தியே
அழும் குழந்தையைப்போல்
சிலர் உடைத்தபின்னர்
சிதறிய கண்ணாடிக்குள்
உருவம் தேடியழுகின்றனர்!!
Post a Comment
No comments:
Post a Comment