"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
கண்ணீர் துளியின்
துளியே நீ விட்ட துளி
என்னுள் காயவில்லை
இன்னும் !!தனிமைக்குள்
உன் நிழல் குடைபிடிக்க
எப்போதும் ஏக்கங்களுடன்
உன்னைத் தொலைத்தே
தேடும் உன் அன்னை
அன்னையாகிய குழந்தையானால்
உன்னால் !!
Post a Comment
No comments:
Post a Comment