Tuesday, 13 May 2025

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்............,

 கண்ணீர்  துளியின் 



துளியே  நீ  விட்ட  துளி 

என்னுள்  காயவில்லை 

இன்னும் !!தனிமைக்குள் 

உன்  நிழல்  குடைபிடிக்க  

எப்போதும்  ஏக்கங்களுடன் 

உன்னைத் தொலைத்தே 

தேடும்  உன் அன்னை  

அன்னையாகிய   குழந்தையானால் 

உன்னால்  !!


No comments: