"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நிறையவே ஆசைகளை
இறைவன் காகிதகப்பலில்
ஏற்றியதால்
கண்ணீருக்குள் விழுந்தே
அழிந்திட்டதோ
இன்னும் அவள் கண்ணீருக்குளே
கனவுகள் மிதக்கின்றது
Post a Comment
No comments:
Post a Comment