Wednesday, 7 May 2025

நட்பின் சாரல்.............,

சொல்லாமல்  வந்து 

சொல்லுக்கு  சொல்லு 

ரசனையாகி  சொல்லியே

தமிழோடு  விளையாடி 

கை பிடிக்காமல்  கண்கள் 

பாராமல்  என்னோடு 

நடந்து   திரும்பி  பார்க்கும் 

ஏடுகளுக்குள்  ஓடாமல் 

ஒழியாமல்  இருக்கும் 

ஒற்றை  நட்பு  இருந்தால்  

தானோ  எழுந்து  நடத்தேனோ  

 ஆண்மைகளை கடக்கும் 

போது! இறைவனை  திட்ட

தோன்றும்  அப்போது  வந்த 

 ஆண்மை நிந்திக்காமல் 

 சிந்திக்கவும்  வைத்து 

இருந்தும்  ஒரு  பிசாசின் 

 நல்ல   உள்ளத்திற்கு 

நன்றிகள்  பல  !!!
 







No comments: